tag:blogger.com,1999:blog-3723428966311360052.post6728676047039702398..comments2023-10-19T16:25:51.952+03:00Comments on மாத்தி யோசி: என் வந்தனம்கணேஷ்http://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3723428966311360052.post-1057157270906816362012-03-17T13:09:40.075+03:002012-03-17T13:09:40.075+03:00பதிவுலக வருகைக்கு வாழ்த்துகள்..பதிவுலக வருகைக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-30316844327489185012011-03-05T12:26:12.291+03:002011-03-05T12:26:12.291+03:00ஊக்குவித்தமைக்கு நன்றி! திரு ரமணி அவர்களே .
அன்பு...ஊக்குவித்தமைக்கு நன்றி! திரு ரமணி அவர்களே .<br /><br />அன்புடன் ..கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-85211121266591893692011-03-05T03:56:22.870+03:002011-03-05T03:56:22.870+03:00பதிவுலகிற்கு தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்
தங்கள்...பதிவுலகிற்கு தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்<br />தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....<br />அன்புடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-7926328569600442412011-03-02T13:19:12.796+03:002011-03-02T13:19:12.796+03:00நான் பார்த்தவரை சிவகுமரன் & ரமணி
நல்ல தரமான வ...நான் பார்த்தவரை சிவகுமரன் & ரமணி <br />நல்ல தரமான வார்த்தைப் பிரயோகங்களுடன், சிந்திக்க வைக்கும் கவிதைகள் படைக்கின்றனர். அடுத்ததாக எல்.கே என்று ஒருவர் எனக்கு ஏதோ 75% ரசிக்கும் படி எழுதுகிறார். <br /><br />http://sivakumarankavithaikal.blogspot.com<br />http://yaathoramani.blogspot.com<br />http://kavisolai.blogspot.com<br /><br />உனக்கு இவர்களின் கவிதைகளைப் படித்தால் மேலும் சிறப்பாக எழுத உதவியாக இருக்கும்.<br />வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-32298670921411734132011-03-02T13:16:58.064+03:002011-03-02T13:16:58.064+03:00பகிர்வுக்கு நன்றி திரு வை.கோ அவர்களே ,
திருத்தம்...பகிர்வுக்கு நன்றி திரு வை.கோ அவர்களே ,<br /> திருத்தம் செய்து விட்டேன்.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-82556920398128738262011-03-02T12:44:21.880+03:002011-03-02T12:44:21.880+03:00நண்பரே!
word verification என்பதை தயவுசெய்து நீக்கி...நண்பரே!<br />word verification என்பதை தயவுசெய்து நீக்கிவிடவும்.<br />பின்னூட்டம் கொடுக்க விரும்புபவர்களுக்கு அது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3723428966311360052.post-29073125809988926662011-03-02T12:42:26.281+03:002011-03-02T12:42:26.281+03:00//கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்
வாசத்தில் வந்த...//கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்<br />வாசத்தில் வந்தமர்ந்த வண்டு நான்.//<br /><br />ஆஹா, அறிமுகத்திலேயே அசத்தி விட்டீர்கள்.<br /><br />தேனுண்ட வண்டு போலவே மயக்கத்தில் நானும் தங்கள் கவிதையைப் படித்ததும்.<br /><br />வாழ்த்துக்கள். நிறைய சிந்தியுங்கள். நிறைய பதிவு செய்யுங்கள். அவை தேனாகப் பாயட்டும் எங்கள் செவிகளில். <br /><br />வண்டே! தொடர்ந்து தேனாறு பாயட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com